கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Saturday, December 13, 2008

வர்ணித்து சில வரிகள்..


நெற்றியில் நேராய் விழுந்த உன் முன் உச்சி முடி..
style லாய் நீ அணியும் Raybon கண்ணாடி
வேகமாய் போகும் வாகனத்தில்
கடந்து செல்லும் சில கணங்கள்..
உன் பார்வையில் தப்பாமல்..
எண்ணத்தில் பதிந்து விட்ட‌
signal லில் சிக்கிய அவள் முகம்..

கவனமாய் கண்ணாடி கழற்றி
மனதில்
பதித்துக் கொள்ளத் தூண்டிய

அவள் செய்கை!!..

அவளின் உதவி பெற்ற பிஞ்சுக்
குழந்தையின் அன்புப் பறிமாறல்..
ஆச்சர்யத்தில் மலர்ந்த அவள் முகம்....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home