கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Saturday, December 13, 2008

நினைவுகள்..





புரட்டிப் பார்த்த மனப் புத்தகத்தில்
பொக்கிஷமாய் பல உணர்வுகள்!!

கடந்து வந்த காலச் சுவடுகளில்
அம்சமாய் பல தினங்கள்..
திருப்பிப் பார்த நினைவுகளில்
நிஜங்களாய் பல எண்ணங்கள்..
அவை கற்றுத் தந்த பாடங்கள்!!..

சேர்த்துத் தெடுத்த சந்த்தேஷ்ங்கள்..
கசப்பாய் சில உண்மைகளும் தான்..
பல வண்ணங்கள் கலந்தால் தானே
சித்திரம்!!

வாழ்வில் நினைவுகளும் சித்திரம்தான்..
தினம் தீட்டும் சித்திரங்கள்..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home